வீதிகளிலும் வீடுகளிலும்
தண்ணீர்!
விழிகளெல்லாம் கண்ணீர்!
வடிகால் இன்றி வந்தது
தண்ணீர் வெள்ளம்...
வருந்தி வருந்தி வந்தது
கண்ணீர் வெள்ளம்...
இத்தனை இழப்புகளிலும்;
இத்தனை அவலங்களிலும்
இயங்குகிறோம் நாங்கள் -
இன்னுமொரு வெள்ளத்தால்...
அது மக்களின்
அன்பு வெள்ளம்..!
கருணை வெள்ளம்..!!
மனிதநேய வெள்ளம்..!!!
மனிதம் போற்றுவோம்..!
மானிடம் காப்போம்..!!!
தண்ணீர்!
விழிகளெல்லாம் கண்ணீர்!
வடிகால் இன்றி வந்தது
தண்ணீர் வெள்ளம்...
வருந்தி வருந்தி வந்தது
கண்ணீர் வெள்ளம்...
இத்தனை இழப்புகளிலும்;
இத்தனை அவலங்களிலும்
இயங்குகிறோம் நாங்கள் -
இன்னுமொரு வெள்ளத்தால்...
அது மக்களின்
அன்பு வெள்ளம்..!
கருணை வெள்ளம்..!!
மனிதநேய வெள்ளம்..!!!
மனிதம் போற்றுவோம்..!
மானிடம் காப்போம்..!!!