வியாழன், 8 அக்டோபர், 2015

உன் மௌனத்தால்
சிறைப்பிடிக்கப்பட்ட
வார்த்தைகள் எல்லாம்,
விழிவழியே வெளியேறத்
துடிக்கின்றன...
பாவம் அவை;
விடுதலை அளித்துவிடு- உன்
வாய் திறந்து..!

கருத்துகள் இல்லை: